பிரக்ஞானந்தா

சென்னை: இந்தியாவின் இளம் நம்பிக்கை நட்சத்திரம் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, உலகச் சதுரங்கத் தரவரிசையில் 20ஆம் இடத்திற்கு உயர்ந்துள்ளார்.
புதுடெல்லி: உலகக் கிண்ணச் சதுரங்கப் போட்டியில் நூலிழையில் கிண்ணத்தைத் தவறவிட்ட இளம் இந்திய வீரர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தாவை என்ணிப் பெருமிதம் கொள்வதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.